Archivio delle Categorie: அருகனின் வரிகள்

ஆறிய பழங்கஞ்சியை ஊதி ஊதிக் குடிக்கின்றனர் தமிழர்கள்…

சணல் 4 பெரிதா ஒன்றையும் செய்துவிடவில்லை, என்ன ஆங்கிலத்தில் மற்றும் ஆங்கிலேயர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டிருப்பதனை தமிழ் குறித்த ஊடகங்கள் தூக்கிப்பிடித்துக்கொண்டு இருக்கின்றார்கள் இதனிலும் பார்க்க பலமான பல விடயங்களை தமிழர்கள் ஏற்கனவே அதிலும் பல வருடத்திற்கு முன்னரே மேற்கொண்டிருக்கின்றார்கள் அதனை வெளிப்படுத்தவோ ஊக்குவிக்கவோ பெருமைப்படுத்த வோ தமிழர்கள் முன்வராதது விசனத்தைத்தருகின்றது. ஆனால் இப்போது பிறத்தியான் ஏதோ … Leggi l’articolo completo

மண்ணிற்காக மரணித்தவர்களை அவமானம் செய்வதையே வெளிப்படுத்துகின்றனர் – Arugan

Questa galleria contiene 2 immagini.

எம்மினத்தின் அழிவும்,  மரணமும் தம்மை பெருமைப்படுத்தும் ஒரு கருவியாகவே உலகம் பயன்படுத்திக் கொள்கின்றது. இதனை எம்மினங்கூட ஊக்கப்படுத்துவதாகவே தெரிகின்றது. தமிழ் இனத்திற்காக  தன் வாழ்வை அர்ப்பணித் தலைவர் பற்றி யாரும் மனம் கலங்கியதாகத்தெரியவில்லை!!! சில நன்மைகள் நடந்திருக்கின்றன… உதாரணமாக, இன்ரபோல் பட்டியலில் இருந்த தலைவரின் குறிப்புகள் 2009ல் ஏற்பட்ட இறுதி போரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன… அதே … Leggi l’articolo completo

இலங்கையின் இரட்டைப் பிரஜா உரிமை…

இலங்கையின் இரட்டைப் பிரஜா உரிமை மெறும் முறை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பாக விண்ணப்பங்களை மேற்கொள்வோர் தற்போது அவ்வாறான விண்ணப்பங்களுக்காக செலவு செய்வதனை நிறுத்திக் கொள்ள (தற்காலிகமாக) வேண்டப்படுகின்றீர்கள்.

10/03/2012 இருந்து புதிய சட்டம்–Permesso Punti…????!!!!!

10 பங்குனியில் இருந்து புதிய சட்டம் அமுல்படுத்த படவுள்ளதாகத் தெரிகின்றது. இதுn தாடர்பாக பல மாதங்களாக எவளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. அதுவாகில், இத்தாலி விசாக்களுக்கான புள்ளிகள். ஏற்கனவே சாரதி பத்திரத்திற்கு இருப்பது போல்தான். வரையறைக்குட்பட்ட அதாவது குறித்த எல்லையினை தாண்டியதாயின் அந்:நபரை நாடுகடத்தக்கூட நேரிடலாம் என்பதனை அறிந்து கொள்ளவும். மேலதிக விபரங்கள் அறியத்தரும் வரையில் …

விசாக்கள் புதுப்பிப்பது தொடர்பாக, …

இத்தாலி அரசாங்கமானது, வெளிநாட்டவர்களுக்கான விசாக்கள் புதுப்பிப்பது தொடர்பாக, குறைந்த பட்ச நன்மையினை அல்லது சாதகமான முடிவினை எடுக்கப்போவதாகத் தெரிகின்றது. ஏற்கனவே புதுப்பிப்பதற்கான கட்டணத் தொகையினை அதிகரித்திருப்பது (80€, 100€, 200€)  யாவரும் அறிந்ததே! அத்துடன் விசாக்களுக்கான காலவரையினையும் அதிகரிக்க எண்ணியுள்ளது. அதுவாகில், 6மாதம் வழங்கப்பட்டுவந்த வேலையற்றவர்களுக்கான விசாக்களை ஒரு வருடமாகவும், தற்காலிக வேலை உள்ளவர்களுக்கு ஒரு … Leggi l’articolo completo

Flussi 2011 விசாக்கள் எடுப்பதற்கான திகதிகள்.

ஏற்கனவே அங்கிகரிக்கப்பட்ட விண்ணப்பங்களில் விசாக்களை பெற்றுக்கொள்வதற்கான திகதிகள்.

இன்னுமா உண்மை விழங்கவில்லை உங்களுக்கு… – Arugan

Questa galleria contiene 2 immagini.

நீண்ட நாட்களாக எனது ஆக்கங்களை நிறுத்தி, வெறும் இத்தாலி சட்ட மாற்றங்கள் தொடர்பாகன தகவல்களையே வெளிப்படுத்தியிருந்தேன். அதற்கு ஏற்ற காரணங்களை பலதடவைகள் குறிப்பிட்டும் உள்ளேன். எனினும் எனது உள்ளுணர்வு தொடர்ந்து எழுதத்தூண்டியவண்ணமே உள்ளது. அதனால் மீண்டும் எனது ஆதங்கத்தை தொடரவுள்ளேன்… எதை எடுத்தாலும் எனது பார்வையில், உலகத்தமிழர்களின் முறையற்ற திட்டத்தின் பணிகளையே அழுத்திச் சொல்ல நேரிடுகின்றது. … Leggi l’articolo completo

இத்தாலியில் கள்ள விசாக்கள்… 20 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள்

இத்தாலி சிசிலி பகுதியில் கள்ள விசாக்களை மேற்கொண்டுள்ளமைக்காக 20நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இது தொடர்பாக ஏற்கனவே தொடர் ஆக்கத்தின் மூலமாக வெளிப்படுத்தியிருந்தேன். அதனை மீண்டும் நோக்கும்படி இத்தாலிக்குள் பிரவேசிக்க ஆர்வம் இருப்போர்கள் வேண்டப்படுகின்றீர்கள். இத்தாலிலியில் வசிக்கும் பலருக்கே இத்தாலி சிசாக்கள் தொடர்பாக சரியான விளக்கம் போதாமல் இருப்பதால் இலங்கையில் இருந்து இத்தாலிக்குள் பிரவேசிக்க எத்தணிப்போர்களுக்குமட்டும் எப்படி … Leggi l’articolo completo

இத்தாலி “சிற்றிசன்” (தேசியம்) மற்றும் விசாக்களுக்கா, விரைவில் மீண்டும் புதிய சட்ட மாற்றம்

Questa galleria contiene 2 immagini.

இன்னும் சில வாரங்களுக்குள் அல்லது சில நாட்களுக்குள் புதிய சட்டமாற்றம் வரவிருக்கின்றது. இந்தச் சட்டமாற்றமாதனது, விசாக்கள் புதுப்பிப்பது தொடர்பாகவும், இத்தாலி தேசியத்தை விண்ணப்பிப்பது தொடார்பாகவும் வெளிவரவிருக்கின்றது. இந்த சட்டமாற்றத்திற்கான அனுமதியை பாராளுமன்ற அங்கிகாரத்திற்காக காத்திருக்க வேண்டியிருக்கின்றது. இதற்கான பாராளுமன்ற அங்கிகாரம் கிடைத்தவுடன் இந்த சட்ட நடவடிக்கைகள் அழுல்படுத்தப்படவிருக்கின்றன. இச்சட்டத்தில் , விசாக்களுக்கு விண்ணப்பிப்பதில், மற்றும் அதற்கான … Leggi l’articolo completo

கவனம் இத்தாலி தமிழர்களே தண்டப்பணம் கட்ட நேரிடலாம்…

Questa galleria contiene 2 immagini.

இத்தாலி தமிழர்களே முன்பும் பல தடவைகள் விபரித்துள்ள விடயம்தான், இருப்பினும் அவசியம் இருப்பதையிட்டு மீண்டும் வெளியிடவேண்டியுள்ளது. அதுவாகில், கணிப்பீடுதொடர்பாக அரசு பல தடவைகள் காலவரையறை கொடுத்தும் பல தமிழர்கள் அதனை உதார்சீனம் செய்துள்ளார்கள். அவ்வாறானவர்களுக்கு 2000 யூறோக்கள் வரையிலான தண்டப்பணம் அறவிட நேரிடுவதோடு, நகரசபையிலிருந்தும் பதிவுகள் நீக்கப்படலாம். எனவே இதுதொடர்பாக பதிவினை இந்த மாதம் 29ம் … Leggi l’articolo completo