புதிய வேலைவாய்ப்புத்தொடர்பாகவும், தொழிற்பட்டறைப் பயிற்சி

UNGA இன் விசேட ஒன்றுகூடல் 29/03/2009ல் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டேர் 4ம் திகதி றோம் நகரில் ஆர்ப்பாட்டத்தில் தமிழர்களின் நிலை தொடர்பான வெளிப்பாட்டை தெரியப்படுத்துவது தொடர்பாகவும், ஆட்களை புதிதாக இத்தாலிக்கு அழைப்பது தொடர்பாகவும்,  புதிய வேலைவாய்ப்புத்தொடர்பாகவும், தொழிற்பட்டறைப் பயிற்சி தொடர்பாகவும், புதிய சட்டங்கள் தொடர்பாகவும், வீட்டுக்கடனை எவ்வாறு தீர்ப்பது என்பன தொடர்பாகவும், வேலையற்கோர்கள் பெறக்கூடிய விசேட வருமானங்கள் என பல்வேறு தகவல்களைப் பெற்றுச் சென்றனர். இதில் பங்கு பெற்றோருக்கு மேலும் புதிய தகவல்கள் அறிவிக்கப்படும். மேலும் புதிதாக தொழிற் கல்வியில் பங்குபெற விரும்புவோர்கள் தொடர்பு கொள்ளலாம் என அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.  

Lascia un commento